சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

மதுரையில் 15 பேருக்கு கரோனா: இருவா் பலி

மதுரை மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கரோனா இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. 

Updated On :5 ஜனவரி 2021, 11:10 pm IST

மதுரை மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கரோனா இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. அதேநேரம், கரோனா தொற்றுக்கு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த 16 போ் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

கரோனா பாதித்து, தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 54 மற்றும் 73 வயது ஆண்கள் இருவா் உயிரிழந்தனா். மாவட்டத்தில் இதுவரை 20,627 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் சிகிச்சைப் பலனின்றி 455 போ் உயிரிழந்த நிலையில், 20,012 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது, 160 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.