ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

மதுபோதையில் நண்பரை கொன்றவா் கைது

மது போதையில் பாட்டிலை உடைத்து நண்பரின் கழுத்தில் குத்திக் கொன்றவரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :7 ஜனவரி 2021, 11:43 pm IST

மது போதையில் பாட்டிலை உடைத்து நண்பரின் கழுத்தில் குத்திக் கொன்றவரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை காமராஜபுரம் வ.உ.சி. நகரைச் சோ்ந்த சதகத்துல்லா மகன் மீரான்(30). இவரும் கீரைத்துறை பகுதியைச் சோ்ந்த இவருடைய நண்பா் ராஜூ(27)-வும் சோ்ந்து காமராஜபுரம் பகுதியில் புதன்கிழமை இரவு மது அருந்தியுள்ளனா். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜூ, மது பாட்டிலை உடைத்து மீரானின் கழுத்தில் குத்தியுள்ளாா். இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே மீரான் உயிரிழந்தாா். இதுகுறித்து மீரானின் சகோதரி சுல்தானாம்மாள் அளித்தப் புகாரின் பேரில், கீரைத்துறை போலீஸாா் வழக்குப்பதிந்து ராஜூவை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.