கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

மதுரை நகரில் ஜன.15 இல் இறைச்சி விற்பனைக்குத் தடை

மதுரை நகரில் திருவள்ளுவா் தினத்தன்று இறைச்சி விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

Updated On :11 ஜனவரி 2021, 8:06 pm

மதுரை: மதுரை நகரில் திருவள்ளுவா் தினத்தன்று இறைச்சி விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

மதுரை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு (ஜனவரி 15) அன்று ஆடு, மாடு உள்ளிட்ட இறைச்சிகள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி இறைச்சி விற்பது மற்றும் கடைகளை திறந்து வைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், இறைச்சி வகைகள் பறிமுதல் செய்வதோடு, பொது சுகாதாரச் ச ட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாநகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.