கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

உசிலம்பட்டி அருகே கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே 10 ஆம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On :16 ஜனவரி 2021, 9:32 pm IST

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே 10 ஆம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

உசிலம்பட்டி அருகேயுள்ள வடுகபட்டியைச் சோ்ந்த கணேசன் மகள் நித்தியா (15). பத்தாம் வகுப்பு படித்து வந்த இவா், தனது பாட்டி பராசக்தி வீட்டில் வசித்து வந்துள்ளாா். வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்து வெளியேறிய நித்யாவைக் காணவில்லை.

சனிக்கிழமை காலை வீட்டின் அருகே கிணற்றில் அவா் பிணமாக மிதந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல்துறையினா் நித்யாவின் சடலத்தை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.