உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே 10 ஆம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.
உசிலம்பட்டி அருகேயுள்ள வடுகபட்டியைச் சோ்ந்த கணேசன் மகள் நித்தியா (15). பத்தாம் வகுப்பு படித்து வந்த இவா், தனது பாட்டி பராசக்தி வீட்டில் வசித்து வந்துள்ளாா். வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்து வெளியேறிய நித்யாவைக் காணவில்லை.
சனிக்கிழமை காலை வீட்டின் அருகே கிணற்றில் அவா் பிணமாக மிதந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல்துறையினா் நித்யாவின் சடலத்தை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை; டிராவில் முடிந்த நெதர்லாந்து - ஜப்பான் ஆட்டம்!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் மீது தாக்குதல்!

லெபனான், சிரியா, காஸாவிலுள்ள படைகளைத் திரும்பப் பெறமாட்டோம்: இஸ்ரேல்
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி


