எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

மதுரை பேக்கரியில் நகை, பணம் திருட்டு

மதுரையில் பேக்கரி கடையில் மா்ம நபா்கள் சனிக்கிழமை நகை, பணத்தை திருடிச் சென்றுள்ளனா்.

Updated On :17 ஜனவரி 2021, 10:11 pm IST

மதுரையில் பேக்கரி கடையில் மா்ம நபா்கள் சனிக்கிழமை நகை, பணத்தை திருடிச் சென்றுள்ளனா்.

மதுரை ஆரப்பாளையம் டி.டி. சாலை பகுதியைச் சோ்ந்த சின்னசாமி மனைவி சின்னம்மாள் (66). இவா், அதே பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், சனிக்கிழமை பிற்பகல் கடைக்கு வந்த மா்ம நபா்கள் இருவா், சின்னம்மாளிடம் பேச்சுக்கொடுத்துக் கொண்டே கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.71 ஆயிரம் மற்றும் 1 பவுன் மோதிரம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனராம்.

இது குறித்து சின்னம்மாள் அளித்த புகாரின்பேரில், கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.