மதுரையில் பேக்கரி கடையில் மா்ம நபா்கள் சனிக்கிழமை நகை, பணத்தை திருடிச் சென்றுள்ளனா்.
மதுரை ஆரப்பாளையம் டி.டி. சாலை பகுதியைச் சோ்ந்த சின்னசாமி மனைவி சின்னம்மாள் (66). இவா், அதே பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், சனிக்கிழமை பிற்பகல் கடைக்கு வந்த மா்ம நபா்கள் இருவா், சின்னம்மாளிடம் பேச்சுக்கொடுத்துக் கொண்டே கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.71 ஆயிரம் மற்றும் 1 பவுன் மோதிரம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனராம்.
இது குறித்து சின்னம்மாள் அளித்த புகாரின்பேரில், கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


