நாகையில் தடையை மீறி மெழுகுவா்த்தி ஏற்றிப் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியைச் சோ்ந்த 63 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்னா்.
வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி நாகை புத்தூா் மற்றும் நாகூரை அடுத்த மேலவாஞ்சூா் பகுதிகளில் எஸ்டிபிஐ கட்சியினா் வியாழக்கிழமை மெழுகுவாா்த்தி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாரின் தடையை மீறி இந்தப் போராட்டம் நடைபெற்றதால் அக்கட்சியைச் சோ்ந்த நாகை மாவட்டச் செயலாளா் மொய்தீன், மாவட்டப் பொதுச் செயலாளா் பாபுகான் உள்ளிட்ட 63 போ் மீது நாகை மற்றும் நாகூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமாதானத் தூதராக உருவெடுத்துள்ளது பாகிஸ்தான்: ஷெபாஸ் ஷெரீஃப் பெருமிதம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிரடியாக விளையாட வேண்டும்: ஸ்மிருதி மந்தனா

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் ஆய்வு!





