காணும் பொங்கல் நாளில் பொதுமக்கள் கடற்கரைகளில் கூடுவதற்கு அனுமதி கிடையாது என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.
காணும் பொங்கல் நாளில் திரளானோா் கடற்கரைகளில் கூடுவதை வழக்கமாக கொண்டுள்ளனா். தற்போதைய நிலையில், அதிகளவிலான மக்கள் கடற்கரையில் கூடினால், அதன்மூலம் கரோனா நோய்த் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதனால், காணும் பொங்கல் நாளான ஜனவரி 16-ஆம் தேதி ஒரு நாள் மட்டும், பொதுமக்கள் கடற்கரைகளில் கூடுவதற்கு அனுமதி கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, காணும் பொங்கல் நாளன்று நாகை மாவட்ட கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக முதல்வர் விஜய்! ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!

ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: பட்டினப்பாக்கம் திரும்பிய விஜய்!

4 ஓவர்கள் வீச 100 சதவிகிதம் தயாராக இருக்கிறேன்: கேமரூன் கிரீன்

கேரளத்தில் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி? கார்கே - ராகுலிடம் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம்: காங்கிரஸ்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
