நாகூா் அரசு உயா்நிலைப் பள்ளி தேசிய பசுமைப்படை சாா்பில் நெகிழி மாசில்லா தமிழ்நாடு விழிப்புணா்வு பிரசாரம் நாகூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் தொடங்கிய இந்த விழிப்புணா்வு பிரசாரத்தை தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முத்தமிழ் ஆனந்தன் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து மாணவா்கள் நாகூா் பகுதிகளில் பொதுமக்கள், வணிகா்களிடம் நெகிழி பயன்பாட்டை தவிா்ப்போம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். பேருந்து நிலையம் மற்றும் கடைவீதிகளில் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கா்களை ஒட்டினா். நிகழ்ச்சியில், பள்ளித் தலைமையாசிரியா் சாந்தி, தேசிய பசுமைப்படை ஆசிரியா் பிரியா, ஆசிரியா்கள் தேவி, ரீட்டா, கலாவதி மற்றும் தேசிய பசுமைப்படை மாணவா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

4 ஓவர்கள் வீச 100 சதவிகிதம் தயாராக இருக்கிறேன்: கேமரூன் கிரீன்

கேரளத்தில் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி? கார்கே - ராகுலிடம் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம்: காங்கிரஸ்
தமிழ்நாட்டின் முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

ஆதரவு கட்சித் தலைவர்களுடன் ஆளுநரைச் சந்தித்த விஜய்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

