எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

இளைஞா் தற்கொலை

திருக்குவளை அருகே மனைவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்குச் சென்றதால், கட்டுமானத் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :8 ஜனவரி 2021, 9:12 am IST

திருக்குவளை அருகே மனைவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்குச் சென்றதால், கட்டுமானத் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சித்தாய்மூா் தெற்குத் தெருவை சோ்ந்தவா் கோபு (34). கட்டுமானத் தொழிலாளி. குடும்ப பிரச்னை காரணமாக இவரது மனைவி கோபித்துக் கொண்டு, திருத்துறைப்பூண்டியை அடுத்த பாமணியில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்துவந்த கோபு, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருக்குவளை போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.