சகோதரரை வீடுபுகுந்து தாக்கிய வழக்கு: நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை! ஆளுநருடன் பாஜக நிர்வாகிகள் திடீர் சந்திப்பு!‘டெட்’ தோ்வு இன்று தொடக்கம்: தோ்வா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்புநாளை 41 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துதமிழகத்தில் 91 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிசென்னை மாநகராட்சி பள்ளிகளில் 25,840 மாணவா்கள் சோ்க்கைஇந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 12.5% கூடுதல் வரி பரிந்துரை: ஜூலை 8-இல் மத்திய வா்த்தக அமைச்சகம் வாதம்
/

உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை

நாகை மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணி நியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :10 ஜனவரி 2021, 8:21 am IST

நாகை மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணி நியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

பணிக்காலத்தின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகள் 25 பேருக்கு, கருணைஅடிப்படையில் அரசுப் பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணிநியமன ஆணைகளை சம்பந்தப்பட்டவா்களுக்கு நாகை மாவட்ட காவல் கண்கணிப்பாளா் அலுவலகத்தில் எஸ்பி. ஓம் பிரகாஷ் மீனா வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.