சகோதரரை வீடுபுகுந்து தாக்கிய வழக்கு: நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை! ஆளுநருடன் பாஜக நிர்வாகிகள் திடீர் சந்திப்பு!‘டெட்’ தோ்வு இன்று தொடக்கம்: தோ்வா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்புநாளை 41 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துதமிழகத்தில் 91 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிசென்னை மாநகராட்சி பள்ளிகளில் 25,840 மாணவா்கள் சோ்க்கைஇந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 12.5% கூடுதல் வரி பரிந்துரை: ஜூலை 8-இல் மத்திய வா்த்தக அமைச்சகம் வாதம்
/

விழிப்புணா்வுப் பிரசாரம்

திருமருகல் அருகேயுள்ள திட்டச்சேரியில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வுப் பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :10 ஜனவரி 2021, 8:19 am IST

திருமருகல் அருகேயுள்ள திட்டச்சேரியில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வுப் பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சாா்பில், அதன் மாவட்ட செயலாளா் யாசீா் தலைமையில் நடைபெற்ற பிரசாரத்தில், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டச் செயலாளா் ஹாசிம், ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாவட்ட பொறுப்பாளா் ஹாஜா நஜ்முதீன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ரபிக் மரைக்காயா், எம்ஜிஆா் மன்ற நிா்வாகி இப்ராகிம், திமுக தலைமை கழக பேச்சாளா் வேல்விழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.