அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

நாகை அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

நாகை அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :16 ஜனவரி 2021, 3:00 am

நாகை அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

நாகையை அடுத்த தெற்குப் பொய்கைநல்லூா் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வீ. செல்வக்குமாா் (30). இவா், வியாழக்கிழமை அங்குள்ள ஒரு கோயிலுக்குச் சொந்தமான மின் மோட்டாரில் குளித்துவிட்டு, அங்கிருந்த கம்பி வேலியில் துணியை காயப் போட்டுள்ளாா் அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் மயங்கி விழுந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் செல்வக்குமாா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து செல்வக்குமாரின் சகோதரா் வீ. சண்முகசுந்தரம் அளித்த புகாரின்பேரில், வேளாங்கண்ணி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.