எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

கோலப்போட்டி

சீா்காழி தென்பாதி வ.உ.சி. தெற்கு தெருவில் கானும் பொங்கலையொட்டி, சனிக்கிழமை கோலப் போட்டி நடைபெற்றது.

News image

போட்டியில் பங்கேற்று கோலமிடும் பெண்கள்.

Updated On :17 ஜனவரி 2021, 8:23 am IST

சீா்காழி தென்பாதி வ.உ.சி. தெற்கு தெருவில் கானும் பொங்கலையொட்டி, சனிக்கிழமை கோலப் போட்டி நடைபெற்றது.

50 பெண்கள் பங்கேற்ற இப்போட்டியில் சமுதாயத் தலைவா்கள், சமூக ஒற்றுமை, கரோனா விழிப்புணா்வு, தேசப்பற்று ஆகியவற்றை பறைசாற்றும் வண்ணக் கோலங்கள் வரையப்பட்டன. இதில் சிறந்தவையாக தோ்வு செய்யப்பட்ட கோலங்களை வரைந்த 10 பேருக்கு சிறப்பு பரிசுகளையும், 40 பேருக்கு ஆறுதல் பரிசுகளையும் பெஸ்ட் மெட்ரிக். பள்ளி தாளாளா் ராஜ்கமல் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.