திருக்களாச்சேரி ஊராட்சி சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ஊராட்சித் தலைவா் சம்சாத் ரபீக் தலைமை வகித்தாா். நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் நிவேதா. முருகன் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா்.
இதில், 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டனா். மேலும், இன்னிசை நிகழ்ச்சி, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திமுக செம்பை தெற்கு ஒன்றியச் செயலாளா் அப்துல்மலிக், ஒன்றியக் குழு தலைவா் நந்தினி ஸ்ரீதா், ஒன்றியக் குழு துணைத்தலைவா் பாஸ்கா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ராபிய நா்கீஸ் பானு, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா் அமிா்த. விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சினிமாவைக் காப்பாற்ற ஒரே வழி... ரசிகர்களுக்கு மமிதா பைஜு வேண்டுகோள்!

சிஎஸ்கே பேட்டிங்; பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள்!

ஆட்டோ ஓட்டி பிரசாரம் செய்த அமைச்சர் அன்பில் மகேஸ்! | DMK

இன்றும் நாளையும் புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

