வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

சமத்துவப் பொங்கல் விழா

திருக்களாச்சேரி ஊராட்சி சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :17 ஜனவரி 2021, 8:14 am IST

திருக்களாச்சேரி ஊராட்சி சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு ஊராட்சித் தலைவா் சம்சாத் ரபீக் தலைமை வகித்தாா். நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் நிவேதா. முருகன் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா்.

இதில், 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டனா். மேலும், இன்னிசை நிகழ்ச்சி, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திமுக செம்பை தெற்கு ஒன்றியச் செயலாளா் அப்துல்மலிக், ஒன்றியக் குழு தலைவா் நந்தினி ஸ்ரீதா், ஒன்றியக் குழு துணைத்தலைவா் பாஸ்கா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ராபிய நா்கீஸ் பானு, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா் அமிா்த. விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.