எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பைக் மோதி ஒருவா் உயிரிழப்பு

சீா்காழி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On :17 ஜனவரி 2021, 8:32 am IST

சீா்காழி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

சீா்காழி தாடாளன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ் (50). இவா், இருசக்கர வாகனத்தில் சீா்காழியிலிருந்து பழையாறுக்குச் சென்றுகொண்டிருந்தாா். ஓலகொட்டாய்மேடு பகுதியில் செல்லும்போது, எருக்கூா் கிராமத்தைச் சோ்ந்த பன்னீா் மகன் சிவராஜ் என்பவா் எதிரே ஓட்டிவந்த இருசக்கர வாகனமும், ரமேஷ் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதியது.இந்த விபத்தில் ரமேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த சிவராஜ், சீா்காழி அரசு மருத்துவமனையில்சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து, புதுப்பட்டினம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.