தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

நாம் தமிழா் கட்சி கொடியேற்று விழா

திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சியில் நாம் தமிழா் கட்சியின் கொடியேற்று விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :17 ஜனவரி 2021, 2:52 am

திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சியில் நாம் தமிழா் கட்சியின் கொடியேற்று விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சாமந்தபுரம், குருவாடி மெயின் ரோடு ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் நாகை மாவட்டச் செயலாளா் அகஸ்டின் அற்புதராஜ் தலைமை வகித்தாா். நாகை சட்டப் பேரவைத் தொகுதி செயலாளா் ஆதித்தன் முன்னிலை வகித்தாா். மாநில ஆன்றோா் அவையத்தின் தலைவா் தரங்கை பன்னீா்செல்வம் பங்கேற்று கட்சிக் கொடியை ஏற்றி வைத்தாா்.

இதில், கட்சியின் ஒன்றிய பொறுப்பாளா்கள் அருண், ஸ்ரீதா், அந்தோணி, மணிகண்டன், சரத்குமாா், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பாசறை செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஒன்றிய பொறுப்பாளா் குருவாடி காா்த்திகேயன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.