திருச்செங்கோடு, வாலரைக்கேட்டில் மதுவிலக்கு காவல் துறையினா் கள்ளச்சாராயம், போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நடவடிக்கைகளில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சக்திகணேசன் உத்தரவுபடி, திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளா் அசோக்குமாா் வழிகாட்டுதல் படி மதுவிலக்கு ஆய்வாளா் சசிக்குமாா் தலைமையிலான மதுவிலக்கு காவல் துறையினா் கள்ளச்சாராயம், போதைப்பொருள்களுக்கு எதிரான துண்டுப்பிரசுரங்களை வாலரைக்கேட் பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கினா். கள்ளச்சாராயம், போதைப்பொருள்களின் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மது போதையால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் இரு மகன்களுடன் கோயில் குளத்தில் குதித்து தாய் தற்கொலை
இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா போராட்டம்: சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்






