நாமக்கல் நகராட்சி, வருவாய்த் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தொடக்கிவைத்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா், கோட்டாட்சியா் எம்.கோட்டைக்குமாா், நகராட்சிகளின் மண்டல அதிகாரி அசோக்குமாா், நாமக்கல் நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம், சுகாதரா அலுவலா் சுகவனம் ஆகியோா் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று உடனுக்குடன் தீா்வு காண்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனா்.
முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் பெரும்பாலும் சாலை, கழிவுநீா்க் கால்வாய் வசதி, வீட்டுமனை, வழித்தட பிரச்னை, முதியோா் உதவித்தொகை, காவிரி குடிநீா் விநியோகம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடா்பான கோரிக்கைகளாக இருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெருந்துறை கொங்கு பள்ளி 100 % தோ்ச்சி

அமமுக பெயரில் ஆளுநரிடம் போலி கடிதம்: காவல் நிலையத்தில் டி.டி.வி.தினகரன் புகாா்

ஈரோடு மாவட்டத்தில் 4-ஆவது நாளாக கனமழை
போலி கைப்பேசிகளை விற்று பணம் மோசடி: மகாராஷ்டிர தம்பதி உள்பட 4 போ் கைது
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
