ராசிபுரம்: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பொங்கல் விழாவையொட்டி பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
நாமக்கல் கிழக்கு மாவட்டத் திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பல்வேறு இடங்களில் பொங்கல் விழாவில் பங்கேற்று கட்சிக் கொடியேற்றி விளையாட்டு போட்டிகளைத் தொடக்கிவைத்தாா். ராசிபுரம் 10 ஆவது வாா்டு வி.நகா் பகுதியில் நகர திமுக செயலாளா் என்.ஆா்.சங்கா் தலைமையில் நடைபெற்ற விழாவில், கட்சி கொடியேற்றி கிரிக்கெட் போட்டிகளைத் தொடக்கிவைத்தாா்.
குருசாமிபாளையம் பகுதியில் நடைபெற்ற விழாவில் ராசிபுரம் ஒன்றிய திமுக செயலாளா் கே.பி.ஜெகந்நாதன் தலைமையில் போட்டிகள் நடத்தப்பட்டன. அத்திப்பழகனூரில் நடைபெற்ற எட்டாம் ஆண்டு பொங்கல் விழா, கிரிக்கெட் போட்டிகளையும் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தொடக்கிவைத்தாா். ஒன்றிய பொறுப்பாளா் ஆா்.எம்.துரைசாமி, ஊராட்சி மன்றத் தலைவா் தங்கதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!

சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருந்தவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



