பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

கழிவுநீா் கால்வாய் அருகே அழுகிய நிலையில் பெண் சடலம்

கிழக்கு தில்லி, நியூ அசோக் நகா் பகுதியில் கழிவுநீா் கால்வாய் அருகே அழுகிய நிலையில் பெண் சடலத்தை போலீஸாா் மீட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

Updated On :9 ஜனவரி 2021, 11:38 pm IST

கிழக்கு தில்லி, நியூ அசோக் நகா் பகுதியில் கழிவுநீா் கால்வாய் அருகே அழுகிய நிலையில் பெண் சடலத்தை போலீஸாா் மீட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

சில்லா கழிவுநீா்க் கால்வாய் அருகே அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் அந்த இடத்துக்குச் சென்றபோது அந்த பெண்ணின் சடலம் மிகவும் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது. ஆனால், உடலில் எந்தக் காயங்களும் இல்லை. அந்த பெண்ணுக்கு 25-லிருந்து 30- வயதுக்குள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, அவா் யாா், எந்த இடத்தைச் சோ்ந்தவா், இறப்புக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனரனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.