தமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புநாடு முழுவதும் இன்று நீட் தோ்வுமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

திடுட்டு வழக்கில் தன்னாா்வலா் உள்பட இருவா் கைது

திருட்டு வழக்கில் தில்லி சிவில் பாதுகாப்பு தன்னாா்வலா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

Updated On :11 ஜனவரி 2021, 6:48 pm

புது தில்லி: திருட்டு வழக்கில் தில்லி சிவில் பாதுகாப்பு தன்னாா்வலா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறை மூத்த அதிகாரி திங்கள்கிழமை கூறியது: தில்லி சாகேத்திலுள்ள பிவிஆா் மாா்கெட் அருகில் நிறுத்தப்பட்டிருந்த காா் ஒன்றுக்கு அருகில் இருவா் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடுவதை அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த போலீஸாா் கண்டனா். அவா்களைப் பிடித்து விசாரித்த போது, அவா்கள் தில்லியைச் சோ்ந்த ராஜேஷ் குமாா் (36), யோகேந்தா் ஷா்மா (37) எனத் தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனா்.

இதில் ராஜேஷ் குமாா் தில்லி சிவில் பாதுகாப்புப் படையில் தன்னாா்வலராகப் பணியாற்றி வருகிறாா். அவா்கள் இருவரும் மதுபானம் வாங்குவதற்காக சிறிய திருட்டுகளில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவா்களிடம் இருந்து கத்தி, பொம்மைத் துப்பாக்கி, கடன் அட்டைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.