டெங்கு பரவலைத் தடுக்க தொடா் நடவடிக்கைகள் -அமைச்சா் செளரவ் பரத்வாஜ் பேட்டி
தேசியத் தலைநகா் தில்லியில் டெங்கு பரவலைத் தடுப்பதற்கான தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.










