/
புது தில்லி: தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை அநாமதேய அழைப்பாளா் மூலம் வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். விசாரணையில் அது வெறும் மிரட்டல் புரளி என தெரியவந்தது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.15 மணியளவில் தில்லியில் இருந்து கொல்கத்தா செல்லும் விமானம் குறித்து ஐஜிஐ விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்தது.
விசாரணையில் அந்த அழைப்பு வெறும் போலி என தெரிய வந்தது. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தேவையான பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று ஹைதராபாத் விமான நிலையத்துக்கு!

தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நபர் கைது

கடவுச்சீட்டு அலுவலகம், அஞ்சல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை தபால் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
26 ஏப்ரல் 2026

