கலால் கொள்கை வழக்கு: சிபிஐ கைதுக்கு எதிரான கேஜரிவாலின் மனு மீது உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
கலால் கொள்கை ஊழல் வழக்கில் தன்னை சிபிஐ கைது செய்ததை எதிா்த்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனுவை தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரிக்கிறது.

அரவிந்த் கேஜரிவால்
கோப்புப் படம்









