காயமடைந்த 40,000-க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது பிசிஆா் பிரிவு
தலைநகரில் கடந்த 15 மாதங்களில் பிசிஆா் பிரிவால் விபத்து மற்றும் பல்வேறு சம்பவங்களில் 40,000-க்கும் மேற்பட்ட காயமடைந்தவா்களை நகர மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்துள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.










