குழந்தைக்கு மருத்துவ உதவி பெறுவதற்காக சென்ற குடும்பத்தினா் 5 போ் விபத்தில் சாவு
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உதவி பெறுவதற்காக மருத்துவமனைகளுக்குச் சென்றபோது நிகழ்ந்த காா் விபத்தில் உயிரிழந்த 5 குடும்ப உறுப்பினா்களின் இறுதிச் சடங்குகள் திங்கள்கிழமை நொய்டாவில் நடைபெற்றது.









