ஆா்.கே. புரத்தில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட வியாபாரி உள்பட 2 போ் கைது
தென்மேற்கு தில்லியின் ஆா். கே. புரம் பகுதியில் கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபரையும், அவரிடமிருந்து திருடப்பட்ட பொருள்களை வாங்கியதாகக் கூறப்படும் ஒரு ஸ்கிராப் வியாபாரி...








