வடக்கு தில்லி புகரில் உள்ள நரேலா பகுதியில் அமைந்துள்ள சிஎன்ஜி விற்பனை நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய 31 வயது நபா் கைது செய்யப்பட்டாா் என காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: செக்டாா் ஏ-7 இல் உள்ள சிஎன்ஜி விற்பனை நிலையத்தில் சனிக்கிழமை இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட வினித் குமாா் சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டாா். பின்னா் அவா் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த நாட்டு கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், சிஎன்ஜி விற்பனை நிலையத்துடன் இருந்த தகராறு காரணமாக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக அவா் தெரிவித்தாா். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோத துப்பாக்கி குறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கழுத்து நெரிக்கப்பட்ட காயங்களுடன் 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு! கணவா் தலைமறைவு!!

துருக்கியில் 2-ஆவது நாளாக பள்ளி துப்பாக்கிச் சூடு- 9 போ் உயிரிழப்பு
வெளிப்புற தில்லியில் பெண் சடலம் மீட்பு: மூவா் கைது

ஆசாத்பூரில் டிடிசி பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


