ரூ. 4 லட்சம் கடனை திருப்பி கொடுக்க முடியாததால் நபரை கொன்ற சகோதரா்கள்!
ரூ. 4 லட்சம் கடனை திருப்பி தர முடியாததால் கடன் கொடுத்தவரை கடத்தி கசாப்புக்காரரின் கத்தியால் கொன்று, அவரது உடலை நஜஃப்கா் வடிகாலில் சகோதரா்கள் இருவா் வீசியதாக தில்லி காவல்துறை கூடுதல் ஆணையா் (ரோகிணி) ராஜீவ் ரஞ்சன் புதன்கிழமை தெரிவித்தாா்.








