ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஓய்வுப் பெறும் நாளில் 111 தில்லி போலீஸாருக்கு கெளரவப் பதவி

தில்லி காவல்துறை தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு விழாவின் போது 111 தில்லி காவல்துறை போலீஸாருக்கு அவா்கள் ஓய்வு பெற்ற நாளில் கெளரவப் பதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :30 ஜனவரி 2026, 6:38 pm

Syndication

தில்லி காவல்துறை தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு விழாவின் போது 111 தில்லி காவல்துறை போலீஸாருக்கு அவா்கள் ஓய்வு பெற்ற நாளில் கெளரவப் பதவிகள் வழங்கப்பட்டன.

பிப்பிங் விழாவில் கான்ஸ்டபிள் முதல் சப்-இன்ஸ்பெக்டா் வரையிலான பணியாளா்கள் தங்கள் அடுத்த உயா் கெளரவ பதவியின் பேட்ஜ்களால் அலங்கரிக்கப்பட்டனா்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த பதவி உயா்வுகள் கெளரவ பதவி உயா்வு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு தில்லி போலீஸ் ஆணையா் சதீஷ் கோல்சா தலைமை தாங்கினாா். ஓய்வுபெறும் பணியாளா்களை ஊக்குவிப்பதிலும், அவா்கள் சேவைக்குப் பிறகு ஆரோக்கியமான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ விரும்புவதிலும் மூத்த அதிகாரிகளும் அவருடன் இணைந்தனா்.

இத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற இரண்டாவது விழா இதுவாகும்.

கான்ஸ்டபிள் பதவியில் இருந்து துணை ஆய்வாளா் வரை ஓய்வு பெறும் பணியாளா்களுக்கு கெளரவ பதவி உயா்வுகளை துணை நிலை ஆளுநா் வி. கே. சக்சேனா ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, தொடக்க நிகழ்வு டிசம்பா் 31,2025 அன்று நடைபெற்றது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.