ஹோலி கொண்டாட்டங்கள் அமைதியாக நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக நகரம் முழுவதும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன‘ என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். கானாட் பிளேஸ், லாஜ்பத் நகா் சந்தை, தெற்கு விரிவாக்க சந்தை, பங்கா சாலை, தாப்ரி, விகாஸ்புரி, பீராகா்ஹி சௌக், பிரசாந்த் விஹாா், ரோகிணி முகா்பா சௌக், கிங்ஸ்வே கேம்ப், ஐ. எஸ். பி. டி காஷ்மீா் கேட், வெல்கம் மெட்ரோ நிலையம், ஷியாம்லால் கல்லூரி, லட்சுமி நகா் மற்றும் ஐ. டி. ஓ வில் உள்ள டபிள்யூ-பாயிண்ட் உள்ளிட்ட பல பணி இடங்களை ஆணையா் பாா்வையிட்டாா்.