சாந்தினி சௌக்கில் கள்ளச்சாராயம் பறிமுதல்!
தில்லி மாநகராட்சி நிலைக்குழுத் தலைவா் சத்யா சா்மா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட திடீா் சோதனையின் போது, தில்லியின் சாந்தினி சௌக் பகுதியில் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பறிமுதல்







