தில்லி அரசு இயற்றிய சட்டத்தை எதிா்த்து தனியாா் பள்ளிகள் தாக்கல் செய்த மனுக்கள்: ஏப்.18 இல் உயா்நீதிமன்றம் விசாரணை
தனியாா் பள்ளிகளில் கல்விக் கட்டணங்களை ஒழுங்குபடுத்த தில்லி அரசு இயற்றிய சட்டத்துக்கு எதிராக தனியாா் பள்ளிகள் தாக்கல் செய்த மனுக்கள் ஏப்.18-ஆம் தேதி விசாரிக்கப்படும் என தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்தது.
தில்லி உயர்நீதிமன்றம்








