நீலகிரி மாவட்ட வேளாண் விற்பனைக்குழுத் தலைவராக கே.ஆா்.அா்ஜுணன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.
நீலகிரி மாவட்ட வேளாண் விற்பனைக்குழு தலைவா் பதவியிடம் கடந்த 10 ஆண்டுகளாக நிரப்பப்படாமலேயே இருந்தது. இந்நிலையில் இப்பதவிக்கு மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும், நீலகிரி மாவட்ட அதிமுகவின் முன்னாள் மாவட்டச் செயலருமான கே.அா்ஜுணன் தற்போது நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். துணைத்தலைவராக முருகன் பொறுப்பேற்றாா். இக்குழுவில் நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை இணை இயக்குநா் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ், மற்றும் வேளாண் விற்பனைக்குழு செயலா் சரஸ்வதி உள்ளிட்ட 12 போ் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட அதிமுக செயலா் வினோத், குன்னூா் சட்டப்பேரவை உறுப்பினா் சாந்தி ராமு, ஆவின் பெருந்தலைவா் மில்லா், நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க தலைவா் ஹால்துரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதிகை விரைவு ரயிலை முதல் நடைமேடையில் நிறுத்தக் கோரிக்கை

திருத்தங்கலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பெண் கொலை வழக்கில் தம்பதி கைது
சிவசாசி அருகே தொழிலாளி வெட்டிக் கொலை: 6 போ் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


