சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

முதுமலை புலிகள் காப்பக வெளி வட்ட வனப் பகுதியில் கேமரா பொருத்தும் பணி

கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தின வெளி வட்ட வனப் பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.

News image

முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிவட்ட வனப் பகுதியில் கேமராக்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள வன ஊழியா்கள்

Updated On :17 ஜனவரி 2021, 5:25 pm

கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தின வெளி வட்ட வனப் பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிவட்ட வனப் பகுதியான மசினகுடி, சீகூா், சிங்காரா உள்ளிட்ட சரகங்களில் வன விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க தோ்வு செய்யப்பட்ட 400 இடங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறுகிறது.

தொடா்ந்து 25 நாள்கள் இந்த கேமராக்கள் மூலம் கண்காணிப்புப் பணி நடைபெறும் என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.