மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

மார்க்சிய ஞானி ஆர்.கே. கண்ணன்

மார்க்சிய ஞானி ஆர்.கே. கண்ணன் - மு. பரமசிவம் ; பக்.96 ; ரூ.70; நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-98; )044-26258410. பல அறிஞர்கள் தங்கள் திறமைக்கும் தகுதிக்கும் உரிய அங்கீகாரத்தைப் பெறாமலேயே க

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 6:39 am IST

மார்க்சிய ஞானி ஆர்.கே. கண்ணன் - மு. பரமசிவம் ; பக்.96 ; ரூ.70; நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-98; )044-26258410.

பல அறிஞர்கள் தங்கள் திறமைக்கும் தகுதிக்கும் உரிய அங்கீகாரத்தைப் பெறாமலேயே காணாமல் போகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் ஆர்.கே. கண்ணன். அவரைக் கம்யூனிஸ்ட் உலகில் அனைத்து தலைவர்களுக்கும் நன்கு தெரியும். ஆனால் அவர் சாதாரண மனிதர்களிடையே - மற்றும் ஒருவர்.

சிறந்த ஆங்கிலப் புலமையும் உள்ளவர். "ஜனசக்தி'யில் பல காலம் பணியாற்றியவர். மாஸ்கோவில் இருந்துகொண்டு பல நல்ல நூல்கள் தமிழில் வெளிவரக் காரணமானவர். சிறந்த விமர்சகர். ஆனாலும் வாழ்வின் பல கட்டத்திலும் வறுமைதான் கோலோச்சியது என்றால்...

1963-ல் தோழர் ஜீவா இறந்துவிட்டார். அஞ்சலி செலுத்த ஆர்.கே.கே. போக முடியவில்லை. காரணம், உடைந்துபோன கண்கண்ணாடிக்குப் பதிலாக வேறு ஒன்று வாங்க கையில் காசில்லை. கண்கண்ணாடி இல்லாமல் தெருவில் நடக்கவே இயலாது. வீட்டுக்குள்ளேயே ஜீவா மறைவுக்கு அழ மட்டுமே முடிந்தது என்றால், அந்த வறுமையின் கொடுமையை என்னவென்பது! 1992-ல் ஆர்.கே.கே இறக்கும் வரை அவரது வறுமை சாகவில்லை.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்வில் இருந்தவர். ஒரு படத்தொகுப்பு போட்டிருக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.