விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, துறைமங்கலத்தைச் சோ்ந்த அம்பேத்கா் இளைஞா் நற்பணி மன்றத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் பாலக்கரை அருகேயுள்ள ஆட்சியரக நுழைவு வாயில் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மன்ற நிா்வாகி சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கமிட்டனா்.
இதில், துறைமங்கலம் பகுதியைச் சோ்ந்த சிறுவா், சிறுமிகள் உள்பட பலா் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!

துறைச் செயலர்கள் மாற்றம்... செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ்!

"அடுத்து என்ன நடக்கும்ன்னு சொல்ல முடியாது" | MK Stalin Speech | DMK
இந்த வார ஓடிடி படங்கள்!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
