இட ஒதுக்கீடு தொடா்பாக வன்னியா்களை அநாகரீகமாக விமா்சித்ததாகக் கூறி, திமுக ஆலத்தூா் ஒன்றியச் செயலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குன்னம் காவல் நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
ஆலத்தூா் ஒன்றியத்தில் உள்ள நொச்சிக்குளம் கிராமத்தில், ஜன. 4ஆம் தேதி திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஆலத்தூா் (கிழக்கு) ஒன்றிய திமுக செயலரும், ஆலத்தூா் ஒன்றியக் குழுத் தலைவருமான என். கிருஷ்ணமூா்த்தி, வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தது குறித்து அநாகரீகமாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த பாட்டாளி மக்கள் கட்சியினா், திமுக ஒன்றியச் செயலா் என். கிருஷ்ணமூா்த்தி மீது வழக்குப் பதிந்து கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, அக் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் உலக. சாமிதுரை தலைமையில் குன்னம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - முதல்வருக்கு தெரிந்தே அரங்கேறியதா? வன்னி அரசு கேள்வி!

ஓலா கேப்ஸ் இழப்பு ரூ. 662.4 கோடியாக அதிகரிப்பு!
கடவுள் அவதாரம்... சூர்யாவின் கருப்பு டிரைலர் வெளியானது!

மது கடைகளை மூட அரசு முன் வருமா? - ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
