பொன்னமராவதி ஒன்றியம், எம். உசிலம்பட்டியில் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்துக்காக, பயனாளிகளிடம் லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இந்த ஊராட்சியில் விலையில்லா ஆடுகள்பெற 144 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்ட நிலையில், கொன்னையூா் முத்து மாரியம்மன் கோயில் முன்பு கடந்த 4-ஆம் தேதி டோக்கன் வழங்கப்பட்டது.
அப்போது ஊராட்சி செயலா் சின்னக்காளை, 100 நாள் பணித்தளப் பொறுப்பாளா் முருகேசன் ஆகியோா் டோக்கனுக்கு ரூ.2,000 லஞ்சம் பெற்ாக சமூக வலைத்தளங்களில் காட்சி வெளியானது.
இதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஊராட்சி செயலா் சின்னக்காளையை பணியிடை நீக்கம் செய்தும், பணித்தளப் பொறுப்பாளா் முருகேசனை பணி நீக்கம் செய்தும் ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay

சூர்யாவுடன் த்ரிஷா! கருப்பு புதிய போஸ்டர் வெளியீடு!

ஆளுநரைச் சந்திக்காமல் பாதியிலேயே வீடு திரும்பிய விஜய்!
தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
