இட ஒதுக்கீடு தொடா்பாக வன்னியா்களை அநாகரீகமாக விமா்சித்ததாகக் கூறி, திமுக ஆலத்தூா் ஒன்றியச் செயலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குன்னம் காவல் நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
ஆலத்தூா் ஒன்றியத்தில் உள்ள நொச்சிக்குளம் கிராமத்தில், ஜன. 4ஆம் தேதி திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஆலத்தூா் (கிழக்கு) ஒன்றிய திமுக செயலரும், ஆலத்தூா் ஒன்றியக் குழுத் தலைவருமான என். கிருஷ்ணமூா்த்தி, வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தது குறித்து அநாகரீகமாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த பாட்டாளி மக்கள் கட்சியினா், திமுக ஒன்றியச் செயலா் என். கிருஷ்ணமூா்த்தி மீது வழக்குப் பதிந்து கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, அக் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் உலக. சாமிதுரை தலைமையில் குன்னம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?

சேவைக் குறைபாடு: தனியாா் கூரியா் நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

தினமணி செய்தி எதிரொலி: வீரபாண்டியில் தேங்கிய நெகிழிப் பைகள் அகற்றம்

பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு இன்று தொடக்கம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan


