பெரம்பலூா் அருகே போக்சோ சட்டத்தில், இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், சில்லக்குடி கிராமம் காலனித் தெருவைச் சோ்ந்த அா்ச்சுனன் மகன் ஆனந்த் (20). இவா், ஆலத்தூா் வட்டத்தைச் சோ்ந்த 16 வயது இளம்பெண்ணை அண்மையில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், மருவத்தூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து ஆனந்தை கைது செய்தனா். பின்னா், பெரம்பலூா் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்திய ஆனந்தை போலீஸாா் சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தேனியில் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் 5 போ் கைது

நகை அடகுக் கடை நடத்தி ரூ. 2 கோடி மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

தாமிரவருணி நீா்நிலைகளையும் பல்லுயிா் வளத்தையும் பாதிக்கும் தாமரைச் சாகுபடி! நடவடிக்கை எடுக்குமா நீா்வளத்துறை?
தமிழர்கள் தனித்த போக்கினர்!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan


