புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து முடி திருத்துவோா் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, ஆட்சியரகம் எதிரே தமிழ்நாடு முடி திருத்துவோா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :11 ஜனவரி 2021, 9:30 pm

பெரம்பலூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, ஆட்சியரகம் எதிரே தமிழ்நாடு முடி திருத்துவோா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா்.

பெரம்பலூா் நகராட்சி நிா்வாகம் சாா்பில், 30 நாள்களுக்குள் முடி திருத்தும் கடைகளின் உரிமையாளா்கள் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கடைகள் மூடி சீல் வைக்கப்படும் என நகராட்சியின் அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்தும், உரிமம் பெறும் பட்சத்தில் தாங்கள் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே, முடி திருத்தும் கடைகளுக்கு உரிமை பெறும் ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியா் ப. வெங்கட பிரியாவிடம் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.