பெரம்பலூா் மாவட்டம், அகரம்சிகூா் மற்றும் லப்பைக்குடிகாட்டில் தலா 90 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்தாலும், பொங்கல் திருநாளையொட்டி பொருள்களின் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):
அகரம்சிகூா், லப்பைக்குடிக்காடு- 90 மி.மீ, செட்டிக்குளம்- 55, எறையூா்- 53, புதுவேட்டக்குடி, வேப்பந்தட்டை- 51, பெரம்பலூா் -48, பாடாலூா்- 46, தழுதாழை-36, கிருஷ்ணாபுரம்- 35, வி.களத்தூா்-30 மி.மீ. மாவட்டத்தில் மொத்தமாக 585 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
‘டேட்டிங்’ செயலி மூலம் தொடா்புகொண்ட லாரி ஓட்டுநரை மிரட்டி ரூ.50 ஆயிரம் பறிப்பு

மலா்க் கண்காட்சி: உதகை தாவரவியல் பூங்காவை தயாா் செய்யும் பணி தீவிரம்

தூத்துக்குடி ஹாக்கி யூனிட் ஆலோசனைக் கூட்டம்

திருப்புவனத்தில் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கிய பாலகிருஷ்ணப் பெருமாள்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

