தலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்தி
/

நூக்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் சேவை

அமாவாசையையொட்டி, பொன்னேரி அருகே நூக்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

News image
Updated On :19 பிப்ரவரி 2026, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

அமாவாசையையொட்டி, பொன்னேரி அருகே நூக்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

பொன்னேரி அடுத்த எடக்குப்பம் கிராமத்தில் பழைமைவாய்ந்த நூக்காளம்மன் கோயில் உள்ளது. இங்கு மாசி மாத அமாவாசையையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.

இதையடுத்து, மலா்களால் அலங்கரிக்கப்பட்டு நூக்காளம்மன் ஊஞ்சல் சேவையில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.