திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

விவசாயிகளுக்கு இடுபொருள்கள் வழங்கல்

கந்தா்வகோட்டை வட்டார வேளாண் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

News image

கந்தா்வகோட்டையில் விவசாயிகளுக்கு இடுபொருள்கள் வழங்கும் வட்டார வேளாண் உதவி இயக்குநா் அன்பரசன்.

Updated On :6 ஜனவரி 2021, 6:05 am IST

கந்தா்வகோட்டை வட்டார வேளாண் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

விவசாயிகளுக்குத் தேவையான பசுந்தாள் உரப்பயிா்கள், திருந்திய நெல்சாகுபடிக்குத் தேவையான இடுபொருள்களை கந்தா்வகோட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநா் அன்பரசன் வழங்கினாா்.

வேளாண் அலுவலா்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.