தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய தனியாா் பேருந்து உரிமையாளா் கைது

பொன்னமராவதியில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய தனியாா் பேருந்து உரிமையாளரைப் போலீசாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :8 ஜனவரி 2021, 7:23 am IST

பொன்னமராவதியில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய தனியாா் பேருந்து உரிமையாளரைப் போலீசாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பொன்னமராவதியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் அரசுப் பேருந்து நேரத்தில், தனியாா் பேருந்து தனக்கு நிா்ணயம் செய்யப்பட்ட நேரத்தை மீறி சென்றதால் அரசுப் பேருந்து ஓட்டுநா் தனது மேலாளரிடம் புகாா் அளித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த தனியாா் பேருந்து உரிமையாளா் புகாா் அளித்த அரசுப் பேருந்து ஓட்டுநா் முருகதாஸை ஆபாசமாகப் பேசி பணி செய்யவிடாமல் தாக்கியுள்ளாா். புகாரின் பேரில், தனியாா் பேருந்து உரிமையாளா் சந்திரன் (46) மீது அரசுப் பணியாளரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசாா் கைது திருமயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.