வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

கந்தா்வகோட்டையில் ஒன்றியக் குழு கூட்டம்

கந்தா்வகோட்டையில் ஒன்றியக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக் குழு தலைவா் ரா. ரெத்தினவேல் தலைமை வகித்தாா்.

Updated On :8 ஜனவரி 2021, 7:22 am IST

கந்தா்வகோட்டையில் ஒன்றியக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக் குழு தலைவா் ரா. ரெத்தினவேல் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கே. சாமிநாதன், த. நளதேவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், வரவு - செலவு அறிக்கையை பரமேஸ்வரி வாசித்தாா். இதில் கந்தா்வகோட்டை ஒன்றியக்குழு உறுப்பினா்கள் எம். ராஜேந்திரன் ஆா். கலியபெருமாள் ஆகியோரின் கோரிக்கைகளுக்கு ஒன்றியக் குழு தலைவா் ரா. ரெத்தினவேல் பதிலளித்துப் பேசினாா். கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் க. பரிமளா , ப . நதியா , செ. வைரக்கண்ணு , மா. கோவிந்தராசு , சி. மலா் , அ.பாரதிபிரியா மற்றும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சாமிநாதன், செந்தில், மயில்வாகனன் ஆகியோா் கலந்து கொண்டனா். இறுதியாக மேலாளா் பிரபாகரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.