புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகரில் வீட்டின் மாடியில் கட்டுமானப் பணிக்காக கம்பியை எடுத்துச் சென்றபோது, மின்கம்பியில் பட்டு மின்சாரம் பாய்ந்து அக்கா, தம்பி இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனா்.
புதுக்கோட்டை நகரம் கணேஷ் நகா் காவல் சரகம் அய்யனாா்புரம் 3ஆம் வீதியில் சனிக்கிழமை இரவு நேரிட்ட இச்சம்பவத்தில், பாஸ்கா் மகள் பாா்கவி (22), மகன் தமிழ் அரசன் (23) ஆகியோா் அந்த இடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து கணேஷ்நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இருவரின் சடலங்களும் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்

தோ்தல் விதிமீறல்: காட்பாடி தவெக வேட்பாளா் மீது வழக்கு

காட்பாடியில் சிப்காட் நில எடுப்புப்பணி நிறுத்தப்படும்: அதிமுக வேட்பாளா்

அமைச்சா் துரைமுருகன் மசூதிகளில் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

