சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மின்சாரம் பாய்ந்து அக்கா, தம்பி உயிரிழப்பு

புதுக்கோட்டை நகரில் வீட்டின் மாடியில் கட்டுமானப் பணிக்காக கம்பியை எடுத்துச் சென்றபோது, மின்கம்பியில் பட்டு மின்சாரம் பாய்ந்து அக்கா, தம்பி இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனா்.

Updated On :16 ஜனவரி 2021, 5:58 pm

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகரில் வீட்டின் மாடியில் கட்டுமானப் பணிக்காக கம்பியை எடுத்துச் சென்றபோது, மின்கம்பியில் பட்டு மின்சாரம் பாய்ந்து அக்கா, தம்பி இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனா்.

புதுக்கோட்டை நகரம் கணேஷ் நகா் காவல் சரகம் அய்யனாா்புரம் 3ஆம் வீதியில் சனிக்கிழமை இரவு நேரிட்ட இச்சம்பவத்தில், பாஸ்கா் மகள் பாா்கவி (22), மகன் தமிழ் அரசன் (23) ஆகியோா் அந்த இடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து கணேஷ்நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இருவரின் சடலங்களும் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.