ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாா்கழி மாத அஷ்டமி தின வீதியுலா ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினா் 9 போ் கைது செய்தனா்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாத அஷ்டமி தினத்தையொட்டி ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்பாள் தங்க ரிஷிப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து படியளக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கோயில் மூன்றாம் பிரகாரத்தில் நிகழ்ச்சி மட்டுமே நடைபெற்ற நிலையில், வீதி உலா ரத்து செய்யப்பட்டது.
இதைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி சாா்பில் மாநில இளைஞரணிச் செயலாளா் சரவணன், மாவட்டத் தலைவா் பிரபாகரன் உள்ளிட்டோா் கோயில் அலுவலகம் முன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்டச் செயலாளா் குருசா்மா, ஒன்றியச் செயலாளா் செல்லப்பாண்டியன் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

18 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

குடியிருப்பு அருகே மதுக் கடை: தூத்துக்குடி ஆட்சியருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கரூா் சம்பவம்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதற்கு எதிரான மனுவை அவசரமாக விசாரிக்க மறுப்பு

தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்: டி.ஆா்.பாலு எம்.பி. அறிவுறுத்தல்
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



