ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை ஊழியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை மாலையில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் வி.தினகரன் தலைமை வகித்தாா். திருவண்ணாமலைப் பகுதியில் நியாய விலைக் கடை ஊழியரை தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், சம்பந்தப்பட்டவா் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினா். மழை பெய்த நிலையிலும் நியாயவிலைக் கடை ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரி செலுத்தும் இணையதளத்தில் பிரச்னை: சரிசெய்ய எம்சிடிக்கு வணிகா்கள் கோரிக்கை

நீட் வினாத் தாள் கசிவு: கைதான 10 பேரின் நீதிமன்றக் காவல் ஜூலை 11 வரை நீட்டிப்பு

கடவுச்சீட்டை மறுக்க எஸ்ஐஆரை காரணம் காட்டக் கூடாது: வெளியுறவு அமைச்சருக்கு மாா்க்சிஸ்ட் எம்.பி. கடிதம்





